தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

திருப்பத்நார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சங்தோ என்ற பெண் அண்மையில் தென்காசியில் நடைப்பெற்ற, தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடன் கட்டமைப்பு போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். என்ற செய்தி கேட்டு மிகவும் பெருமையாக இருந்தது. சாதனைப் பெண் திருமதி ரக்கிதா அவர்களுக்கு என்து நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தன் கணவர் உயிரிழந்த நிலையிலும் கனியார் தோல் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக்கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து காப்பாற்றியும் வாழ்வில் போராடி கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தனது விடா முயற்சியாறும் கடி உழைப்பாலும், ஆண்களுக்கு நிகராக உடல் கட்டமைப்பு பயிற்சியை மேற்கொண்டு இன்று சாறித்து காட்டியிருக்கும் ெ சங்தோவுக்கு மனப்பூர்வமான ஆசீர்வாதங்களையும். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று, சாதனையாளர் சங்தோவுக்கு இலவசமாக பயிற்சி அளித்து உதவிய பயிற்சியாளர் சகோதரர் குமரவேல் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சங்கீதா போன்று இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எந்த துறையானாலும் சரி, எப்படிப்பட்ட நிலையில் இறந்தாலும் சரி, தைரியமாகவும் விடா முயற்சியோடும் எந்த ஒரு செயலை செய்யும்போது, அறில் கண்டிப்பாக வெற்றி பெற்று சாறிந்து காட்ட முடியும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். சாதனைப் பெண் சங்கீதா அவர்கள் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு, உயரிய விருதுகளை பெற்று நீண்ட ஆயுளோடும். நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று எல்லா வல்ல ஆண்டவளை பிரார்த்திக்கிறேன்.